Tuesday, January 30, 2018

GANATHIRKKUM MAGIMAIKKUM PAATHIRARAE TAMIL LYRICS

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா  - உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை

இரண்டு மூன்று  பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருக்கிறேன் என்றீரே  - என் துதியில்  வாழ்பவரே

அநேக ஸ்தோத்திரத்தால் உம் கிருபை  பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது  உங்க மகிமை விளங்குதப்பா

உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்துடுவீர் எங்களை ஆசீர்வதித்திடுவீர் 

No comments:

Post a Comment

KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS

క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్‌ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...