என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே x 2
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2
Verse 1
பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப்போல உம்மிடம் வந்து
பேசிட விரும்புகிறேன் x 2
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2
Verse 2
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசமடைந்திடுவேன் x 2
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2
Verse 3
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
அன்பைப் பாடுகிறேன் x 2
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2
Verse 4
நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன் x 2
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே x 2
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2
Subscribe to:
Post Comments (Atom)
KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS
క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...
-
ఇంత కాలం నీదు కృపలో కాచిన దేవా (2) ఇకను కూడా మాకు తోడు నీడ నీవే కదా (2) ||ఇంత కాలం|| ఎన్ని ఏళ్ళు గడచినా – ఎన్ని తరాలు మారినా (2) మారని వ...
-
ബലഹീനതയില് ബലമേകി ബലവാനായോന് നടത്തിടുന്നു (2) കൃപയാലെ കൃപയാലെ കൃപയാലനുദിനവും (2) (ബലഹീനത..) 1 എന്റെ കൃപ നിനക്കുമ...
-
పల్లవి: పరలోకమే నా స్వాస్థ్యము - ఎపుడు గాంతునో నా ప్రియ యేసుని - నేనెపుడు గాంతునో 1. ఆకలిదప్పులు దుఃఖము - మనోవేదన లేదచ్చట పరమ మకుటము పొం...
No comments:
Post a Comment