Monday, February 26, 2018

IYYA UM THOLGALILE TAMIL LYRICS

ஐயா உம் தோள்களிலே 
ஆடிடும் மலரிலே 
மெய்யாய் ஒரு மலராய் 
தேவன் தரவில்லையே

பல்லவி 
சின்னப் பூ நானல்லவோ தேவனே 
நான் சொல்லவோ 
என்னை உம் பாதத்திலே 
ஏற்றுக்கொண்டால் என்னவோ(2)

வண்ணம் எனக்கில்லையே 
வாசல் திறப்பில்லையே 
மண்ணில் உதிரும் முன்னே 
வாழ்வு கொடுத்தால் என்ன – சின்னப் பூ

தொய்யும் உயிர் பிரிந்தே 
ஓடிப்பறக்கும் முன்னே 
தூய விரல்களிலே 
தொட்டுப் பறித்தால் என்ன – சின்னப் பூ

No comments:

Post a Comment

KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS

క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్‌ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...