தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே எல்லாம் மாறுமே x 2
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
Verse 1
எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடணுமே x 2
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் x 2
தொடணுமே என்னை தொடணுமே x 2
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
Verse 2
கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார் x 2
கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார் x 2
மாறுமே எல்லாம் மாறுமே x 2
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
Verse 3
குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் x 2
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே x 2
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
தொடணுமே என்னை தொடணுமே
தொடணுமே என்னை தொடணுமே
Subscribe to:
Post Comments (Atom)
KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS
క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...
-
ఇంత కాలం నీదు కృపలో కాచిన దేవా (2) ఇకను కూడా మాకు తోడు నీడ నీవే కదా (2) ||ఇంత కాలం|| ఎన్ని ఏళ్ళు గడచినా – ఎన్ని తరాలు మారినా (2) మారని వ...
-
ബലഹീനതയില് ബലമേകി ബലവാനായോന് നടത്തിടുന്നു (2) കൃപയാലെ കൃപയാലെ കൃപയാലനുദിനവും (2) (ബലഹീനത..) 1 എന്റെ കൃപ നിനക്കുമ...
-
పల్లవి: పరలోకమే నా స్వాస్థ్యము - ఎపుడు గాంతునో నా ప్రియ యేసుని - నేనెపుడు గాంతునో 1. ఆకలిదప్పులు దుఃఖము - మనోవేదన లేదచ్చట పరమ మకుటము పొం...
No comments:
Post a Comment