Sunday, March 4, 2018

PARANE THIRUKKADAIKAN PAARAYO LYRICS

பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

திறம் இலாத எனை முனியாமல் – யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்

மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல்

அடியேனுக்கருள் செய் இப்போது – உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது?

வஞ்சகக் கவலை கெடுத்தோட்டாயோ? – என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ?

ஏசுவின் முகத்துக்காய் மாத்ரம் – எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்

No comments:

Post a Comment

KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS

క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్‌ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...