ಯೇಸು ನಾಮ ಮಹೋನ್ನತ ನಾಮ
ಪ್ರಭು ಯೇಸು ನಾಮ ಅತಂತ್ಯ ಮಧುರ
ಯೇಸು ನಾಮ ಶ್ರೇಷ್ಠ
ನಮ್ಮ ಯೇಸು ನಮ್ಮ ಮಹಿಮೆಯುಳ್ಳದು
1.ಬಡತನವಿದ್ದರು ಐಶ್ವರ್ಯವಿದ್ದರು
ಸೈತಾನ ಯುಕ್ತಿಗಿಂತಲೂ
ಶ್ರೀ ಯೇಸು ನಾಮ ಶಕ್ತಿ ಹೆಚ್ಚು
2. ಇಹ ಲೋಕದಲ್ಲಿಯೂ ಪರಲೋಕದಲ್ಲಿಯೂ
ಎಲ್ಲೆಲ್ಲಿ ನೋಡಿದರೂ ಶ್ರೀ ಯೇಸು ನಾಮ ಶಕ್ತಿ ಹೆಚ್ಚು
3. ಸ್ತುತಿಸುವೆವು ಭಜಿಸುವೆವು ವಿಶ್ವಸದಿಂದ ಸೇವೆಸುವೆವು
Sunday, December 31, 2017
YESU NANNA JOTE IRUVAGA KANNADA LYRICS
ಯೇಸು ನನ್ನ ಜೊತೆ ಇರುವಾಗ ಯಾವ ಭಯವು ನನಗೆ ಇಲ್ಲ (2)
ಭಯವೇ ಇಲ್ಲ ನನಗೆ ಭಯವೇ ಇಲ್ಲ (2)
ಜಗವಗೆದ್ದ ಯೇಸು ನನಲ್ಲಿ ನೇಲೆಸಿರಲು ಭಯವೇ ಇಲ್ಲ
ಭಯವೇ ಇಲ್ಲ ನನಗೆ ಭಯವೇ ಇಲ್ಲ (2)
ಜಗವಗೆದ್ದ ಯೇಸು ನನಲ್ಲಿ ನೇಲೆಸಿರಲು ಭಯವೇ ಇಲ್ಲ
1. ತಂದೆಯು ಯೇಸು ನನ್ನ ತಾಯಿಯು ಯೇಸು
ಬಂಧುವು ಯೇಸು ನನ್ನ ಬಳಗವು ಯೇಸು
ಕಣಕಣದಲ್ಲೂ ನನ್ನ ದೈವವೇ ಯೇಸು
ಉಸಿರುಸಿರಲ್ಲೂ ನನ್ನ ಜೀವವೇ ಯೇಸು
ಬಂಧುವು ಯೇಸು ನನ್ನ ಬಳಗವು ಯೇಸು
ಕಣಕಣದಲ್ಲೂ ನನ್ನ ದೈವವೇ ಯೇಸು
ಉಸಿರುಸಿರಲ್ಲೂ ನನ್ನ ಜೀವವೇ ಯೇಸು
2. ಕಷ್ಟ ಬಂದರೂ ನನಗೆ ನಷ್ಟ ವಾದರೂ
ಹಿಂಸೆ ಬಂದರೂ ನನಗೆ ಮರಣ ಬಂದರು
ಹಸಿವೆಯಾದರು ನನಗೆ ದಾಹವಾದರೂ
ಯೇಸು ಪ್ರೇಮದಿಂದ ಎಂದು ದೂರವಾಗೆನು
ಹಿಂಸೆ ಬಂದರೂ ನನಗೆ ಮರಣ ಬಂದರು
ಹಸಿವೆಯಾದರು ನನಗೆ ದಾಹವಾದರೂ
ಯೇಸು ಪ್ರೇಮದಿಂದ ಎಂದು ದೂರವಾಗೆನು
3.ದುಃಖ ಬಂದಾಗ ಯೇಸು ಶಾಂತಿ ಕೊಟ್ಟರು
ಭಯವು ಬಂದಾಗ ಯೇಸು ಧೈರ್ಯ ಕೊಟ್ಟರು
ರೋಗ ಬಂದಾಗ ಯೇಸು ವೈದ್ಯರಾದರು
ಅಂದಕಾರದಲ್ಲಿ ಯೇಸು ಜ್ಯೋತಿಯಾದರು
ಭಯವು ಬಂದಾಗ ಯೇಸು ಧೈರ್ಯ ಕೊಟ್ಟರು
ರೋಗ ಬಂದಾಗ ಯೇಸು ವೈದ್ಯರಾದರು
ಅಂದಕಾರದಲ್ಲಿ ಯೇಸು ಜ್ಯೋತಿಯಾದರು
NA BANDE YESU BARIDAGIYE KANNADA LYRICS
ನಾ ಬಂದೆ ಯೇಸು ಬರಿದಾಗಿಯೆ
ತುಂಬಿಸು ನಿನ್ನಾತ್ಮ ನಿಂದಲೇ
ಆತ್ಮನೆ ಪರಿಶುದ್ಧಾತ್ಮನೆ – 2
ಆನಂದ ತೈ಼ಲದ ಅಭಿಷೇಕವೇ – 2
1. ದುಃಖದ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ನೀಡು – 2
ಸಂತೋಷದಿಂದ ನಿನ್ನ ಕೊಂಡಾಡಲು – 2
2. ರೋಗಿಯಾದ ಜನರಿಗೆ ಸೌಖ್ಯ ನೀಡು – 2
ಅರೋಗ್ಯದಿಂದ ನಿನ್ನ ಕೋಂಡಾಡಲು – 2
3. ನಿನ್ನಿಂದ ದೂರಾಗಿ ಸೋತು ಹೋದೆ – 2
ಜೊತೆಯಲ್ಲಿ ನೀನಿರಲು ಜಯ ಹೊಂದುವೆ – 2
4. ಸೋತು ಹೋದ ಜನರಿಗೆ ಬಲವು ನೀಡು – 2
ಜಯದಿಂದ ನಿನ್ನನ್ನು ಕೊಂಡಾಡಲು – 2
ತುಂಬಿಸು ನಿನ್ನಾತ್ಮ ನಿಂದಲೇ
ಆತ್ಮನೆ ಪರಿಶುದ್ಧಾತ್ಮನೆ – 2
ಆನಂದ ತೈ಼ಲದ ಅಭಿಷೇಕವೇ – 2
1. ದುಃಖದ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ನೀಡು – 2
ಸಂತೋಷದಿಂದ ನಿನ್ನ ಕೊಂಡಾಡಲು – 2
2. ರೋಗಿಯಾದ ಜನರಿಗೆ ಸೌಖ್ಯ ನೀಡು – 2
ಅರೋಗ್ಯದಿಂದ ನಿನ್ನ ಕೋಂಡಾಡಲು – 2
3. ನಿನ್ನಿಂದ ದೂರಾಗಿ ಸೋತು ಹೋದೆ – 2
ಜೊತೆಯಲ್ಲಿ ನೀನಿರಲು ಜಯ ಹೊಂದುವೆ – 2
4. ಸೋತು ಹೋದ ಜನರಿಗೆ ಬಲವು ನೀಡು – 2
ಜಯದಿಂದ ನಿನ್ನನ್ನು ಕೊಂಡಾಡಲು – 2
YESU NINNA STUTISUVENU KANNADA LYRICS
ಯೇಸು ನಿನ್ನ ಸ್ತುತಿಸುವೆನು
ನಾ ನಿನ್ನ ನಾಮವ ಕೀರ್ತಿಸುವೆ
ಯೇಸು ಯೇಸು ಯೇಸು ಯೇಸು (2)
1.ಎಲ್ಲಾ ನಾಮದಲ್ಲಿ ಯೇಸು ನಿನ್ನ ನಾಮವು
ಮದುರ ಪ್ರಿಯ ಶ್ರೇಷ್ಟವಾದದ್ದು – ಯೇಸು
ಯೇಸು ನಿನ್ನ ಸ್ತುತಿಸುವೆನು
2.ನಿನ್ನ ನಾಮದಲ್ಲಿ ರೋಗ ವಾಸಿಯಾಗ್ವದು
ಶಾಂತಿ ಕೃಪೆಯು ನಿನ್ನ ನಾಮದಲ್ಲಿ
ಯೇಸು ನಿನ್ನ ಸ್ತುತಿಸುವೆನು
3.ಯೇಸು ನಿನ್ನ ನಾಮಕ್ಕೆ ಪ್ರತಿಯೊಂದು ನಾಮವು
ಸಾಷ್ಟಾಂಗ ..ಎರಗಿ…ನಮಸ್ಕರಿಸುವುದು
ಯೇಸು ನಿನ್ನ ಸ್ತುತಿಸುವೆನು
ನಾ ನಿನ್ನ ನಾಮವ ಕೀರ್ತಿಸುವೆ
ಯೇಸು ಯೇಸು ಯೇಸು ಯೇಸು (2)
1.ಎಲ್ಲಾ ನಾಮದಲ್ಲಿ ಯೇಸು ನಿನ್ನ ನಾಮವು
ಮದುರ ಪ್ರಿಯ ಶ್ರೇಷ್ಟವಾದದ್ದು – ಯೇಸು
ಯೇಸು ನಿನ್ನ ಸ್ತುತಿಸುವೆನು
2.ನಿನ್ನ ನಾಮದಲ್ಲಿ ರೋಗ ವಾಸಿಯಾಗ್ವದು
ಶಾಂತಿ ಕೃಪೆಯು ನಿನ್ನ ನಾಮದಲ್ಲಿ
ಯೇಸು ನಿನ್ನ ಸ್ತುತಿಸುವೆನು
3.ಯೇಸು ನಿನ್ನ ನಾಮಕ್ಕೆ ಪ್ರತಿಯೊಂದು ನಾಮವು
ಸಾಷ್ಟಾಂಗ ..ಎರಗಿ…ನಮಸ್ಕರಿಸುವುದು
ಯೇಸು ನಿನ್ನ ಸ್ತುತಿಸುವೆನು
NESARE UMTHIRU PAATHAM TAMIL LYRICS
நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை
1. உம்வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை
2. பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை
3. எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
நிச்சயம் நிச்சயம்
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை
KAALAM KADANTHIDUM MUNNER TAMIL LYRICS
1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே - இன்றே
காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச் செல்லச் சேருமே
2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்
மாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் - இன்றே
3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய்த் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம், வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர், ஆனந்த பாடல் செய்குவார்
இராஜாதி இராஜன் இயேசுவே, நீதியாய் அரசாளுவார் - இன்றே
4. நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி, நீயாக இருக்கலாமே
எழும்பு, எழும்பு தெபொராள் பாராக்கே, விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை, இன்றைக்கே பெற்றெழும்பு - இன்றே
ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே - இன்றே
காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச் செல்லச் சேருமே
2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்
மாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் - இன்றே
3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய்த் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம், வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர், ஆனந்த பாடல் செய்குவார்
இராஜாதி இராஜன் இயேசுவே, நீதியாய் அரசாளுவார் - இன்றே
4. நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி, நீயாக இருக்கலாமே
எழும்பு, எழும்பு தெபொராள் பாராக்கே, விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை, இன்றைக்கே பெற்றெழும்பு - இன்றே
KAALAIYIL DEVANAI THEDU JEEVA TAMIL LYRICS
காலையில் தேவனைத் தேடு - ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,
சீரான நித்திய ஜீவனை நாடு --- காலையில்
சரணங்கள்
மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு --- காலையில்
பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய --- காலையில்
சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் --- காலையில்
வேலையுனக்குக் கைகூட - சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே --- காலையில்
KINJITHAMUM NENJE ANJIDATHE TAMIL LYRICS
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ
அனுபல்லவி
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்
சரணங்கள்
1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், - நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் --- கிஞ்சிதமும்
2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? - நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம் --– கிஞ்சிதமும்
3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் - அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து நீ --– கிஞ்சிதமும்
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ
அனுபல்லவி
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்
சரணங்கள்
1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், - நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் --- கிஞ்சிதமும்
2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? - நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம் --– கிஞ்சிதமும்
3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் - அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து நீ --– கிஞ்சிதமும்
ALLELUJAH NAMADHANDAVARAI AVAR TAMIL LYRICS
அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)
அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து
1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)
மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம்
2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)
அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்
SETRILIRUNTHU THOOKINAR KANMALAI TAMIL LYRICS
சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்கையை மாற்றி தந்தாரே
துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை (2)
அவர் எந்தன் கன்மலையானார்
JOTHI THONDRUM OOR DESAMUNDU TAMIL LYRICS
1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
2. அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் - இன்பராய்
3. நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் - இன்பராய்
4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - இன்பராய்
5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் - இன்பராய்
6. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - இன்பராய்
7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் - இன்பராய்
8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் - இன்பராய்
9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் - இன்பராய்
EN PAAVAM THEERTHA NAALAIYE TAMIL LYRICS
1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
பல்லவி
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்
3. என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்
4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்
ISRAVELIN DEVANAI YESU RAJAN TAMIL LYRICS
இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்
Merry Merry Christmas
Happy Happy Happy Christmas - 2
1. இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே
2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்
Merry Merry Christmas
Happy Happy Happy Christmas - 2
1. இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே
2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே
ENNA BAKKIYAM YEVARKUNDU INTHA TAMIL LYRICS
என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?
அனுபல்லவி
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் --- என்ன
சரணங்கள்
1. வானகந் தானோ - அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது --- என்ன
2. சாமியைக் கண்டேன் - மகானந்தம் - சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் --- என்ன
3. அன்னமும் நீயே - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? --- என்ன
4. போதும் இவ்வாழ்வு - பரகதி - போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது --- என்ன
UMMAI POL YARUNDU TAMIL LYRICS
உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப்
1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான் --- உம்மைப்
2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும் --- உம்மைப்
3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும் --- உம்மைப்
ENNA EN AANANTHAM ENNA EN AANANTHAM TAMIL LYRICS
என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
இயம்பலாகாதே ,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.
சரணங்கள்
1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம் ;
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.
2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.
4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.
EN MEETPER RATHAM SINTHINAR TAMIL LYRICS
1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.
2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.
3. மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.
4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.
EN MEETPER UYIRODIRUKKAYILE TAMIL LYRICS
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு ? நீ சொல் , மனமே
சரணங்கள்
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் ,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
மித்திரனே சுகபத்திர மருளும் --- என் மீட்பர்
2. பாபமோ , மரணமோ , நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் ;
சஞ்சலமினியேன் ? நெஞ்சமே , மகிழாய் --- என் மீட்பர்
3. ஆசி செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் --- என் மீட்பர்
4. கவலைகள் தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார் ;
பவமனிப்பளிப்பார் , பாக்கியங் கொடுப்பார் ,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் --- என் மீட்பர்
5. போனது போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் --- என் மீட்பர்
ENNA SUGAM AHAHA ENNA SUGAM TAMIL LYRICS
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
சரணங்கள்
1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் --- என்ன சுகம்
2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் --- என்ன சுகம்
3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் --- என்ன சுகம்
4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் --- என்ன சுகம்
5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை --- என்ன சுகம்
6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் --- என்ன சுகம்
7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் --- என்ன சுகம்
KAALATHIN ARUMAIYAI ARINTHU TAMIL LYRICS
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
அனுபல்லவி
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
சரணங்கள்
1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? --- காலத்தின்
2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே --- காலத்தின்
3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ,
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? --- காலத்தின்
4. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? --- காலத்தின்
CHINNA CHINNA JEEVA VANDI TAMIL LYRICS
சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
சுக்கு ..... சுக்கு ஜீவ வண்டி
தேவன் அமத்த ஜீவ வண்டி
சரணங்கள்
1. ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி (2) --- சின்ன
2. போகும் தூரம் வெகுதூரம்
போகும் வண்டி இதுவேதான் (2) --- சின்ன
3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) --- சின்ன
4. போகும் திக்கு இரண்டேதான்
மோட்சம் நரகம் என்பதுதான் (2) --- சின்ன
5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) --- சின்ன
VAARTHAIYAI ANUPPIYAE EN VAADHAIYAI TAMIL LYRICS
வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா
1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா
1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்
KALVAARI MAAMALAIMEL KAI KAALGAL TAMIL LYRICS
1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை
2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்
3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே
KAARIRULIL ENN NESA DEEPAME TAMIL LYRICS
1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்;
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூரக்காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன்.
2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமேன்;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்.
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்து போன நேசரைக் காண்பேன்
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூரக்காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன்.
2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமேன்;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்.
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்து போன நேசரைக் காண்பேன்
ENAKKOTHASAI VARUM PERVATHAM NERAI TAMIL LYRICS
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
சரணங்கள்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் --- எனக்
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே --- எனக்
3. என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே --- எனக்
4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே ---எனக்
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் ---எனக்
ENATHU KARTHARIN RAJAREEGA NAAL TAMIL LYRICS
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ ?
அனுபல்லவி
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே --- எனது
சரணங்கள்
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே --- எனது
2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே --- எனது
3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே --- எனது
4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே --- எனது
ENNALUME THUTHIPPAI ENNATHUMAVE NEE TAMIL LYRICS
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது --- எந்நாளுமே
சரணங்கள்
1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி --- எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் --- எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் --- எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது --- எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே --- எந்நாளுமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே --- எந்நாளுமே
ENTHAN NAAVIL PUTHUPAATTU TAMIL LYRICS
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)
அனுபல்லவி
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) --- எந்தன்
சரணங்கள்
1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் --- ஆனந்தம்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் --- ஆனந்தம்
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் --- ஆனந்தம்
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் --- ஆனந்தம்
5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் --- ஆனந்தம்
ENTHAN JEBAVELAI UMMAITHEDI VANTHEN TAMIL LYRICS
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா
4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே
ENTHAN ULLAM PUTHUKAVIYALE PONGA TAMIL LYRICS
1. எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்
பல்லவி
அல்லேலுயா துதி அல்லேலூயா -- எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே --- அல்லேலூயா
3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே --- அல்லேலூயா
4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே --- அல்லேலூயா
5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் --- அல்லேலூயா
VAANA PARAAPARANE IPPO VAARUM TAMIL LYRICS
1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா
2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா
வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க
3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே
நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே
4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே
யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா
5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே
ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே
6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே
கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே
7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே
அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
ENTHAN ANBULLA AANDAVAR YESUVE NAAN TAMIL LYRICS
1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே
பல்லவி
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே
4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே
ETHANAI THIRAL EN PAAVAM EN DEVANE TAMIL LYRICS
எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே
அனுபல்லவி
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே --- எத்தனை
சரணங்கள்
1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! --- எத்தனை
2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! --- எத்தனை
3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! --- எத்தனை
4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! --- எத்தனை
ENNIL ADANGA STHOTHIRAM DEVA TAMIL LYRICS
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
1. பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான்தூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே
2. சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே
3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே
4. பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஒயா துதி பாடுதே
ENNI ENNI THUTHI SEIVAI TAMIL LYRICS
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
சரணங்கள்
1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே ,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே
2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
4. திறந்த வாசல் முன்னே
தீவிரமாய் பிரவேசிப்போம்
ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்
உன் கர்த்தர் முன் செல்வார்
YENGE SUMANDHU POGIRIR SILUVAIYAI NEER TAMIL LYRICS
எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது
அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா --- எங்கே
2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,
தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்--- எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர --- எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர ,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர --- எங்கே
5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் ,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்--- எங்கே
6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து --- எங்கே
ENGUM PUGAL YESU RASANUKKE TAMIL LYRICS
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் ,
உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார் --- எங்கும்
சரணங்கள்
1. ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் ;
தாயினும் மடங்குசதம் அன்புடைய
சாமி யேசுவிக்கிதயம் தந்திடுவீர் --- எங்கும்
2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன்பட்டவர்கள் கண்திறக்கவே ;
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் --- எங்கும்
3. தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? --- எங்கும்
4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன்வீரரே ;
கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்
KODAKODI STHOTHIRAM YEREDUPPOM TAMIL LYRICS
கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்
2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே
3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்
4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்
5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்
EKKALA SATHAM VAANUL THONITHIDAVE TAMIL LYRICS
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்
சரணங்கள்
1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே
2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
ULLATHIL AVARPAAL PERANBULLORELLAM TAMIL LYRICS
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மை அவர்க்காய் அளிப்பார்
ULAGOR UNNAI PAGAITHALUM TAMIL LYRICS
1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2)
பல்லவி
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)
உள்ளத்தினின்று கூருவாயோ?
ஊழியம் செய்ய வருவாயா (2)
3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2)
4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2)
5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக (2)
EENALOGATHIL YESU YEN PIRANTHAR TAMIL LYRICS
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்
மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே
மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்
OA MANITHANE NEE ENGE POGIRAI TAMIL LYRICS
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்
சரணங்கள்
1. மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயோ --- ஓ
2. பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ
EVANNAMAAGA KARTHARE UMMAI TAMIL LYRICS
1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன்;
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?
2. அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?
3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.
4. நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.
5. ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.
6. இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்
7. இவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன்.
என் நீதி இயேசுகிறிஸ்துவே,
அவரைப் பற்றினேன்.
TARIKA DEVA NINNATMADANAM MALAYALAM LYRICS
പല്ലവി
തരിക ദേവാ നിന്നാത്മദാനം -
തരിക ദേവാ നിന്നാത്മദാനം
ചരണങ്ങള്
1
തുറന്നു പ്രതിഷ്ഠിക്കുന്നേന് ഹൃദയത്തെ മുഴുവന്
നിറയ്ക്ക നാഥാ നിന്നാത്മാവിനാല് - (തരിക..)
2
വിശ്വസിച്ചാശയോടെ യാചിക്കുന്നീയടിയാന്
യേശുമൂലം അളവില്ലാതിപ്പോള് - (തരിക..)
3
തീജ്ജ്വാലപോലെന്നുള്ളില് നിന്നാത്മവരം നല്ക
കുറവുകളെ കാണിച്ചീടുക - (തരിക..)
4
ലോകാന്ധകാരത്തില് നിന് സത്യവെളിച്ചമായി
പ്രകാശിപ്പാന് ശുദ്ധിചെയ്കയെന്നെ - (തരിക..)
5
ദാഹിച്ചപേക്ഷിക്കുമെനിക്കാത്മജലം നല്കി
സ്നേഹമോടെ ജീവിപ്പിക്കുക - (തരിക..)
TARALITAMAYEARU HRDAYAM MALAYALAM LYRICS
തരളിതമായൊരു ഹൃദയം
തരണേ അടിയനു ദേവാ..
തനുവിതുതളരുന്നേറ്റം
തരുവായ് തണലായ് നില്ക്ക
തവതിരുനിനവില് തരളിതമാം ഹൃദയം
തരണേ അടിയനു ദേവാ (തരളിത..)
1
തമസ്സിന് താണ്ഡവമടിയാര്ക്ക്
താങ്ങാനാവുന്നില്ലയ്യോ
താമസമെന്തേ വന്നീടുവാന്
താണുവണങ്ങുന്നീയടിയാര്
തായിന് മടിയില് തലചായ്ക്കും
തനയര് അടിയര് തള്ളരുതേ (തരളിത..)
2
താരകള് നവമായ് മനസ്സില് വിരിയാന്
താതാ കനിയണമെന്നും
താവകകൃപയിന് സാന്ത്വനനൂലാല്
താതാ ഞങ്ങളെ ബന്ധിക്ക
തേജോരൂപം കണ്ണിനു കുളിരായ്
താരായ് തളിരായ് മേവിടണേ (തരളിത..)
daivasneham var nniccitan vakkukal MALAYALAM LYRICS
ദൈവസ്നേഹം വര്ണ്ണിച്ചീടാന് വാക്കുകള് പോരാ
നന്ദി ചൊല്ലിത്തീര്ക്കുവാനീ ജീവിതം പോരാ
കഷ്ടപ്പാടിന് കാലങ്ങളില് രക്ഷിക്കുന്ന സ്നേഹമോര്ത്താല്
എത്ര സ്തുതിച്ചാലും മതി വരുമോ? (ദൈവസ്നേഹം..)
1
സ്വന്തമായൊന്നുമില്ല സര്വ്വതും നിന് ദാനം
സ്വസ്തമായുറങ്ങീടാന് സമ്പത്തില് മയങ്ങാതെ
മന്നിന് സൌഭാഗ്യം നേടാനായാലും
ആത്മം നഷ്ടമായാല് ഫലമെവിടെ? (ദൈവസ്നേഹം..)
2
സ്വപ്നങ്ങള് പൊലിഞ്ഞാലും ദുഃഖത്താല് വലഞ്ഞാലും
മിത്രങ്ങള് അകന്നാലും ശത്രുക്കള് നിരന്നാലും
രക്ഷാകവചം നീ മാറാതെന്നാളും
അങ്ങെന് മുന്നേ പോയാല് ഭയമെവിടെ? (ദൈവസ്നേഹം..)
നന്ദി ചൊല്ലിത്തീര്ക്കുവാനീ ജീവിതം പോരാ
കഷ്ടപ്പാടിന് കാലങ്ങളില് രക്ഷിക്കുന്ന സ്നേഹമോര്ത്താല്
എത്ര സ്തുതിച്ചാലും മതി വരുമോ? (ദൈവസ്നേഹം..)
1
സ്വന്തമായൊന്നുമില്ല സര്വ്വതും നിന് ദാനം
സ്വസ്തമായുറങ്ങീടാന് സമ്പത്തില് മയങ്ങാതെ
മന്നിന് സൌഭാഗ്യം നേടാനായാലും
ആത്മം നഷ്ടമായാല് ഫലമെവിടെ? (ദൈവസ്നേഹം..)
2
സ്വപ്നങ്ങള് പൊലിഞ്ഞാലും ദുഃഖത്താല് വലഞ്ഞാലും
മിത്രങ്ങള് അകന്നാലും ശത്രുക്കള് നിരന്നാലും
രക്ഷാകവചം നീ മാറാതെന്നാളും
അങ്ങെന് മുന്നേ പോയാല് ഭയമെവിടെ? (ദൈവസ്നേഹം..)
THURANNIDUNNURAVENIKKAY SVARGGATHATHAN MALAYALAM LYRICS
തുറന്നീടുന്നുറവെനിക്കായ് സ്വര്ഗ്ഗതാതന്
നിലയ്ക്കാതൊഴുകും ഉറവ (2)
ഹാലേലൂയാ ഹാലേലൂയാ
ഹാലേലൂ ഹാലേലൂയാ (തുറന്നീടുന്നു..)
1
ഉയര്ത്തീടും കരമെനിക്കായെന് ദൈവം
അനുഗ്രഹ നിറവിന് കരം (2)
മയങ്ങാതുറങ്ങാതിരിക്കും എന് താതന്
നിരന്തരം കാവല് ചെയ്തീടും (2) (തുറന്നീടുന്നു..)
2
ചങ്ങലകളഴിഞ്ഞു മാറും കണ് മുന്നില്
ഇരുമ്പഴി തുറന്നിടുമേ (2)
ഒരുമയോടാരാധിക്കുകില് അസാദ്ധ്യം -
സാദ്ധ്യമാക്കി മാറ്റിടും ദൈവം (2) (തുറന്നീടുന്നു..)
നിലയ്ക്കാതൊഴുകും ഉറവ (2)
ഹാലേലൂയാ ഹാലേലൂയാ
ഹാലേലൂ ഹാലേലൂയാ (തുറന്നീടുന്നു..)
1
ഉയര്ത്തീടും കരമെനിക്കായെന് ദൈവം
അനുഗ്രഹ നിറവിന് കരം (2)
മയങ്ങാതുറങ്ങാതിരിക്കും എന് താതന്
നിരന്തരം കാവല് ചെയ്തീടും (2) (തുറന്നീടുന്നു..)
2
ചങ്ങലകളഴിഞ്ഞു മാറും കണ് മുന്നില്
ഇരുമ്പഴി തുറന്നിടുമേ (2)
ഒരുമയോടാരാധിക്കുകില് അസാദ്ധ്യം -
സാദ്ധ്യമാക്കി മാറ്റിടും ദൈവം (2) (തുറന്നീടുന്നു..)
JEYAM UNDU ENDRUM JEYAM UNDU TAMIL LYRICS
ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் இரத்தத்தால் ஜெயம் உண்டு
அல்லேலுயா என்று ஸ்தோத்தரிப்பேன்
அல்லேலுயா என்று போற்றிடுவேன்
அல்லேலுயா என்று ஆராதிப்பேன்
அல்லேலுயா என்று ஆர்பரிப்பேன்
1. யோசபாத்தின் சேனையின் முன் சென்றவர்
துதியினால் என்றும் ஜெயம் தருவார்
தேவ சமுகம் முன் செல்வதால்
தோல்வி என்றும் நமக்கில்லையே
2. யாவே ஷம்மா நம்மோடிருப்பார்
யாவே எல்ஷடாய் சர்வவல்லவர்
யாவே ரஃப்பா சுகம் தருவார்
யாவே ஜெய்ரா கூட இருப்பார்
3. எரிகோவின் கோட்டைகள் இடிந்துவிழும்
சாத்தானின் தடைகள் தகர்ந்து விழும்
இராஜாதி இராஜா நம் இயேசு
வெற்றியின் பாதையில் நடத்தி செல்வார்
JEYAM JEYAM JEYAM NAMAKKU TAMIL LYRICS
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு
இயேசு இருக்கையில் பயம் எதற்கு
1.மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உன்னை விட்டு விலகாதவர்
உடன்படிக்கையின் தேவன்! வல்லமையின் ராஜா!
அவர் சேனைகளின் கர்த்தர்!
2.அக்கினி இறங்கிடும் அந்தகாரம் அழிந்திடும்
ஆவியின் பெலன் கூடும்
பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
தேவனாலே ஆகும் என் தேவனாலே ஆகும்
3.சாத்தானை ஜெயிக்க சாபத்தை அழிக்க
வல்லமை இறங்கிடுதே
சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசு
எனக்காய் யுத்தம் செய்குவார் அவர்
எனக்காய் யுத்தம் செய்குவார்
GNANA NAADHA VAANAM BOOMI TAMIL LYRICS
1. ஞான நாதா வானம் பூமி
நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை
நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை
ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா
நீர் அருள்வீர்.
2. பாவ பாரம் கோப மூர்க்கம்
நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம்
நீர் நீக்கிடும்
காவலராய்க் காதலராய்
கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
நீர் ஆக்கிடும்.
3. நாளில் காரும் ராவில் காரும்
ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால்
அமைதியாம்
சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
ஆகிடவே தூதர்போன்று
ஆண்டிடவே மாட்சியோடு
உம்மோடெனடறும்.
THAM RATHATHAL THOITHA ANGI PORTHU TAMIL LYRICS
I கேள்வி
1. தம் ரத்ததததில் தோய்ந்த
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப
நடந்து
2. பாரச் சிலுவையால்
சோர்வுறவே
துனையாள் நிற்கின்றான்
பாதையே.
3. கூடியே செல்கின்றார்
அப்பாதையே
பின்னே தாங்குகின்றான்
சீமோனே
4. குருசை சுமந்தெங்கே
செல்லுகின்றார்?
முன் தபங்கிச் சுமக்கும்
அவர் யார்?
II மறுமொழி
5. அவர் பின் செல்லுங்கள்
கல்வாரிக்கே
அவர் பராபரன்
மைந்தனே.
6. அவரின் நேசரே,
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று
பாருமே.
7. சிலுவைச் சரிதை
கற்றுக் கொள்வீர்
பேரன்பை அதனால்
அறிவீர்.
8. பாதையில் செல்வோரே:
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ
சௌந்தரியம்?
III சிலுவை சரிதை
9. குருசில் அறையுண்ட
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன்
எனக்காய்
10. கூர் முள் உம் கிரீடமாம்
குரூசாசனம்
சிந்தினீர் எனக்காய்
உம் ரத்தம்
11. உம் தலை சாய்க்கவோ
திண்டு இல்லை:
கட்டையாம் சிலுவை
உம் மெத்தை.
12. ஆணி கை கால், ஈட்டி
பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை
எவரும்
13. பட்டபகல் இதோ
ராவாயிற்றே:
தூரத்தில் நிற்கின்றார்
உற்றாரே.
14. ஆ, பெரும் ஓலமே!
தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர்
மார்பினில்:
15. சாகும் கள்ளன் உம்மை
நிந்திக்கவும்,
சகிக்கின்றீரே நீர்
என்னாலும்.
16. தூரத்தில் தனியாய்
உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது
நிற்கின்றார்.
17. “இயேசு நாசரேத்தான்
யூதர் ராஜா”
என்னும் விலாசம் உம்
பட்டமோ?
18. பாவி என் பொருட்டு
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை
காண்கின்றீர்?
IV சிலுவையின் அழைப்பு
(குருவானவர் பாடுவது)
19. நோவில் பெற்றேன் சேயே:
அன்பில் காத்தேன்
நீ வண்ணில் சேரவே
நான் வந்தேன்.
20. தூரமாய் அலையும்
உன்னைக் கண்டேன்:
என்னண்டைக் கிட்டிவா,
அணைப்பேன்.
21. என் ரத்தம் சிந்தினேன்
உன் பொருட்டாய்:
உன்னைக் கொள்ள வந்தேன்
சொந்தமாய்.
22. எனக்காய் அழாதே,
அன்பின் சேயே:
போராடு, மோட்சத்தில்
சேரவே.
V இயேசுவை நாம் வேண்டல்
23. நான் துன்ப இருளில்
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே:
24. எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே.
25. நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே?
26. இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே
மறுமையில் வாழ
செய்யுமே.
THAMANDAI VANTHA BAALARAI TAMIL LYRICS
1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.
2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.
THAYALA YESU DEVARIR TAMIL LYRICS
1. தயாள இயேசு, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.
2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.
3. விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.
4. வெம் போர் முடிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.
5. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
நோ தாங்கத் தலை சாயுமே@
பின் மேன்மை பெற்று ஆளுமே.
THAVITHAI POLA NADANAMAADI APPAVAI TAMIL LYRICS
தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம்
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - இயேசப்பா
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
THUTHIGALIN MATHIYIL VAASAM TAMIL LYRICS
1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்
தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆரவாரம் செய்வோம்
2. எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்
சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால்
3. பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல்
4. மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே
தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்
THUTHIKKIROM UMMAI VALLA PITHAVE TAMIL LYRICS
1.துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் – உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.
2.சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.
3.நித்தியபிதாவின் மகிமையில் – நீரே,
நிமலாவியினோ – டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே – உன்னத
நேயருக் கர்ச்சனையே – ஆமேன்
THUTHISEI MANAME NIDHAM THUTHISEI TAMIL LYRICS
பல்லவி
துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
சரணங்கள்
1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
THUTHIPPOM YESUVAI THUTHIPPOM TAMIL LYRICS
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இராஜாவை துதிப்போம் ….. (2)
1.எரிகோ மதிலை தகர்த்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
யோசுவாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் ….. (2)
2.சிங்கத்தின் வாயை கட்டின
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
தானியேலின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து நம்மை காப்பார் ….. (2)
3.சிறையில் கட்டுகள் அறுத்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
பவுல்சீலாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் ….. (2)
THUYARUTTRA VENDHARE SILUVAI AASANARE TAMIL LYRICS
1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.
2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.
3. தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்
Saturday, December 30, 2017
NANNA MADALIṄGANE KANNADA LYRICS
ನನ್ನ ಮದಲಿಂಗನೇ, ನನ್
ಹೃದಯ ತವಕವೇ,
ಇನಿಯನೇ ಯೇಸಯ್ಯ,
ನಿನ್ನನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ನಾ ನಿನ್ನಲ್ಲಿ ಹೇಗಿರುವೆ…
1.ನಿನ್ ನಾಮ ನಾ ಹಾಡಲೂ,
ನನ್ ಅಂರ್ತವ್ಯ ಹುಕ್ಕುತ್ತಿದೆ… //2//
ಪ್ರೀತಿಯ ನಾ ಹಾಡಲೂ…
ನಿನ್ ಪ್ರೀತಿಯ ನಾ ಹಾಡಲೂ… //2//
ನನ್ ಹೃದಯವೆಲ್ಲ ಸಿಹಿಯಾಗಿದೆ… //2//
– ನನ್ನ ಮದಲಿಂಗನೇ,
2.ನಿನ್ ಮುಖ ನೋಡಬೇಕು,
ನಿನ್ ಸೌಂದರ್ಯ ಸವಿಯಬೇಕು… //2//
ನಿನ್ ಪಾದದಿ ಇರಬೇಕು… //2//
ನಿನ್ ಚಿತ್ತ ಅರಿಯಬೇಕು… //2//
– ನನ್ನ ಮದಲಿಂಗನೇ
3.ನಾ ಆಡೋ ಮಾತು ಎಲ್ಲಾ,
ನಿನಗೆ ಸಮರ್ಪಕವಾಗಿರಲಿ… //2//
ನನ್ನಾಲೋಚನೆಯಲ್ಲಾ… //2//
ನಿನಗೆ ತೃಪ್ತಿಯಾಗಿರಲಿ… //2//
– ನನ್ನ ಮದಲಿಂಗನೇ
ಹೃದಯ ತವಕವೇ,
ಇನಿಯನೇ ಯೇಸಯ್ಯ,
ನಿನ್ನನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ನಾ ನಿನ್ನಲ್ಲಿ ಹೇಗಿರುವೆ…
1.ನಿನ್ ನಾಮ ನಾ ಹಾಡಲೂ,
ನನ್ ಅಂರ್ತವ್ಯ ಹುಕ್ಕುತ್ತಿದೆ… //2//
ಪ್ರೀತಿಯ ನಾ ಹಾಡಲೂ…
ನಿನ್ ಪ್ರೀತಿಯ ನಾ ಹಾಡಲೂ… //2//
ನನ್ ಹೃದಯವೆಲ್ಲ ಸಿಹಿಯಾಗಿದೆ… //2//
– ನನ್ನ ಮದಲಿಂಗನೇ,
2.ನಿನ್ ಮುಖ ನೋಡಬೇಕು,
ನಿನ್ ಸೌಂದರ್ಯ ಸವಿಯಬೇಕು… //2//
ನಿನ್ ಪಾದದಿ ಇರಬೇಕು… //2//
ನಿನ್ ಚಿತ್ತ ಅರಿಯಬೇಕು… //2//
– ನನ್ನ ಮದಲಿಂಗನೇ
3.ನಾ ಆಡೋ ಮಾತು ಎಲ್ಲಾ,
ನಿನಗೆ ಸಮರ್ಪಕವಾಗಿರಲಿ… //2//
ನನ್ನಾಲೋಚನೆಯಲ್ಲಾ… //2//
ನಿನಗೆ ತೃಪ್ತಿಯಾಗಿರಲಿ… //2//
– ನನ್ನ ಮದಲಿಂಗನೇ
HAḶḶAGAḶḶELLA MUCHALPAḌALI KANNADA LYRICS
ಹಳ್ಳಗಳ್ಳೆಲ್ಲ ಮುಚ್ಚಲ್ಪಡಲಿ,
ಪರ್ವತ ಗುಡ್ಡಗಳು ಕೆಡವಲ್ಪಡಲಿ,
ಅಂಕುಡೊಂಕ್ಕೇಲ್ಲ ನೆಟ್ಟಗಾಗಲಿ,
ದಿಣ್ಣೆಗಳು ಸಮವಾಗಲಿ… //2//
ರಾಜಾ ಬರುವನು ಸಿದ್ಧರಾಗುವ… //2//
ಯೇಸು ಬರುವನು ಎದಿರುಗೊಳ್ಳುವಾ… //2//
1.ಒಳ್ಳೇ ಫಲವನ್ನು ಕೊಡದ ಮರವೆಲ್ಲ,
ಕಡಿಯಲ್ಪಟ್ಟು ಅಗ್ನಿಯಲ್ಲಿ ಹಾಕಲ್ಪಡುವುದು…
//2// – ರಾಜಾ
2.ಗೋಧಿಯನ್ನು ಬೇರ್ಪಡಿಸಿ ಕಣಜದೊಳಗೆ
ಸೇರಿಸಿ,
ಹೊಟ್ಟನ್ನು ಬೆಂಕಿಯಿಂದ ಸುಟ್ಟುಬಿಡುವನು…
//2// – ರಾಜಾ
3.ಆಕಾಶ ಆ ದಿನ ಗತಿಸಿ ಹೋಗ್ವುದೂ,
ಭೂಮಿಯಲ್ಲ ಉರಿದು ಕರಗಿ ಹೋಗ್ವುದೂ… //2// – ರಾಜಾ
4.ಪಾಪವಿಲ್ಲದೇ, ಕಳಂಕವಿಲ್ಲದೇ,
ಕರ್ತನಿಗೇ ಕಾದಿರುವ ಪರಿಶುದ್ಧ ನೀ…
//2// – ರಾಜಾ
ಪರ್ವತ ಗುಡ್ಡಗಳು ಕೆಡವಲ್ಪಡಲಿ,
ಅಂಕುಡೊಂಕ್ಕೇಲ್ಲ ನೆಟ್ಟಗಾಗಲಿ,
ದಿಣ್ಣೆಗಳು ಸಮವಾಗಲಿ… //2//
ರಾಜಾ ಬರುವನು ಸಿದ್ಧರಾಗುವ… //2//
ಯೇಸು ಬರುವನು ಎದಿರುಗೊಳ್ಳುವಾ… //2//
1.ಒಳ್ಳೇ ಫಲವನ್ನು ಕೊಡದ ಮರವೆಲ್ಲ,
ಕಡಿಯಲ್ಪಟ್ಟು ಅಗ್ನಿಯಲ್ಲಿ ಹಾಕಲ್ಪಡುವುದು…
//2// – ರಾಜಾ
2.ಗೋಧಿಯನ್ನು ಬೇರ್ಪಡಿಸಿ ಕಣಜದೊಳಗೆ
ಸೇರಿಸಿ,
ಹೊಟ್ಟನ್ನು ಬೆಂಕಿಯಿಂದ ಸುಟ್ಟುಬಿಡುವನು…
//2// – ರಾಜಾ
3.ಆಕಾಶ ಆ ದಿನ ಗತಿಸಿ ಹೋಗ್ವುದೂ,
ಭೂಮಿಯಲ್ಲ ಉರಿದು ಕರಗಿ ಹೋಗ್ವುದೂ… //2// – ರಾಜಾ
4.ಪಾಪವಿಲ್ಲದೇ, ಕಳಂಕವಿಲ್ಲದೇ,
ಕರ್ತನಿಗೇ ಕಾದಿರುವ ಪರಿಶುದ್ಧ ನೀ…
//2// – ರಾಜಾ
NAN KURUBANE YESAYYA KANNADA LYRICS
ನನ್ ಕುರುಬನೇ ಯೇಸಯ್ಯ
ನನ್ನೊಂದಿಗಿರುವವನೆ
ಸ್ತುತಿಸುವೆ ನಿನ್ನನ್ನೇ
ಸ್ತುತಿಸುವೆ ನಿನ್ನನ್ನೇ
1.ಹಸಿರಾದ ಹುಲ್ಲಲ್ಲಿ
ಅನುದಿನ ನಡೆಸಿರುವೆ
ನನ್ನ ಅನುದಿನ ನಡೆಸಿರುವೆ
2.ಜೀವವುಳ್ಳ ಬುಗ್ಗೆಯಿಂದ ದಾಹವ
ನೀಗಿರುವೆ ದಾಹವ ನೀಗಿರುವೆ
3.ಆತ್ಮವ ಸಂತೈಸುವ ಅಭಿಷೇಕ
ಮಾಡಿರುವೆ
ಅಭಿಷೇಕ ಮಾಡಿರುವೆ
4.ಕತ್ತಲೆ ಕಣಿವೆಯಲ್ಲಿ ನಡೆದರೂ ಭಯವೇ
ಇಲ್ಲ
ಭಯವೇ ಇಲ್ಲ
ನನ್ನೊಂದಿಗಿರುವವನೆ
ಸ್ತುತಿಸುವೆ ನಿನ್ನನ್ನೇ
ಸ್ತುತಿಸುವೆ ನಿನ್ನನ್ನೇ
1.ಹಸಿರಾದ ಹುಲ್ಲಲ್ಲಿ
ಅನುದಿನ ನಡೆಸಿರುವೆ
ನನ್ನ ಅನುದಿನ ನಡೆಸಿರುವೆ
2.ಜೀವವುಳ್ಳ ಬುಗ್ಗೆಯಿಂದ ದಾಹವ
ನೀಗಿರುವೆ ದಾಹವ ನೀಗಿರುವೆ
3.ಆತ್ಮವ ಸಂತೈಸುವ ಅಭಿಷೇಕ
ಮಾಡಿರುವೆ
ಅಭಿಷೇಕ ಮಾಡಿರುವೆ
4.ಕತ್ತಲೆ ಕಣಿವೆಯಲ್ಲಿ ನಡೆದರೂ ಭಯವೇ
ಇಲ್ಲ
ಭಯವೇ ಇಲ್ಲ
KALVAARI ANBAI ENNIDUM VELAI TAMIL LYRICS
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை
எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே --- கல்வாரி
2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறமாக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே --- கல்வாரி
3. என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
தந்துவிட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் --- கல்வாரி
VINNAPPATHAI KETPAVARE TAMIL LYRICS
விண்ணப்பத்தைப் கேட்பவரே - என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடப்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
PANI THOOVIDUM IRAVIL KANNI TAMIL LYRICS
பனி தூவிடும் இரவில்
கன்னி மைந்தனாய் புவிமீதினில்
இயேசு பாலன் அவதரித்தார்
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
1. அவர் நாமமே மிக அதிசயமாமே!
ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே
இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!
அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
ABHISHEKA NATHA ANAL MOOTTUM TAMIL LYRICS
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே
1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா
2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா
3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா
4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா
5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா
6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா
SUTHAM PANNA PADATHA DESAME TAMIL LYRICS
சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?
1. பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)
2. தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)
3. வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2)
VISUVASA KAPPAL ONDRU SELKINDRATHU TAMIL LYRICS
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)
1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
OOTRA PADA VENDUME UNNATHATHIN TAMIL LYRICS
ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)
எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட
1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய்
2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய்
3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – எண்ணெய்
4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – எண்ணெய்
5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – எண்ணெய்
EM UYARNTHA VASASTHALAMADHUVE TAMIL LYRICS
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே
கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழுவோம் - இயேசு
பக்தர்கள் ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
1. ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
2. அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்
3. மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
4. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்
5. வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே
6. வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்
ANBARIN NESAM PERIYATHE TAMIL LYRICS
அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைந்தே மகிழ்வோம்
1. உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தோரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை
2. அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு
3. பாவ சேற்றில் எடுத்தென்னை
பாவமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு
KAAPPAR UNNAI KAAPPAR TAMIL LYRICS
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே --- காத்திடுவார்
சரணங்கள்
1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் --- காப்பார்
2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ , இல்லையோ , இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ --- காப்பார்
3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும் , கனமும் , சுகமும்
இரக்கமா யுனக்களிப்பவரும் --- காப்பார்
4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே --- காப்பார்
5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் லங்கரித்தார் --- காப்பார்
KAAKKUM KARAGAL UNDENAKKU TAMIL LYRICS
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் --- நம்பி
2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் --- நம்பி
3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை --- நம்பி
VIDUDHALAI THAARUMAE EN AANDAVAA TAMIL LYRICS
விடுதலை தாருமே என் ஆண்டவா
வினை தீர்க்கும் விண்ணரசா
1. நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா
2. ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ
3. யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா
NAANUM ORU COMPUTER TAMIL LYRICS
நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார் (2)
நாளும் அவர் கட்டளையாலே
நன்றாய் இயங்குகிறேன் (2)
ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்
எந்தன் வைரஸ் எல்லாம்
வசனத்தாலே சாகும்
எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
இயேசுவைத் தேடும் (2)
கீபோர்ட் அவர் கையில்
மௌஸும் அவர் கையில்
அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
அவர் அழகை காட்டிடுமே
நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார்
ந…நா…ந ந நா…..
NAAN ORU PAAVI NAAN TAMIL LYRICS
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
1. பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன்
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்
2. சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் – என்னை
இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்
குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
என்னில் நல்லதோர் குணமுமில்லை
3. எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் – ஒரு
கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா – ஐயோ
எனக்கு மன்னிப்பு உண்டா
4. மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்
5. புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்
VAAN VELLI PRAKASIKKUTHE TAMIL LYRICS
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே
1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் --- வான்
2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் --- வான்
NAAN AARATHIKKUM YESU NALLAVAR TAMIL LYRICS
நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்
1. கலங்கிபோன நேரத்திலும்
கரம் பிடித்து நடத்துவார்
தம் சிரகாலே உன்னை மூடி
பாதுகாத்து நடத்துவார்
2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
பொறுமையாக நீ சகித்தாயோ
இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்
3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
மாராத இயேசு இருக்கிறார்
தனிமையான நேரத்திலும் உன்
தந்தையாய் வந்து தேற்றிடுவார்
NAANUM EN VEETARUMOVENDRAL TAMIL LYRICS
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - 2
1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
NALLIRAVIL MAA THELIVAI TAMIL LYRICS
1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே;
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே;”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.
2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே,
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே;
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.
NALLIRAVINIL MATTU THOLUVATHIL TAMIL LYRICS
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
- நள்ளிராவினில்
2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
- நள்ளிராவினில
NAL MEETPER YESU NAAMAME TAMIL LYRICS
1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்
2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே
3. பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப்போலாகும்
இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்
4. என் ரட்சகா, என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே
IYAYYA NAAN PAAVI ENNAI AALUM TAMIL LYRICS
ஐயையா, நான் பாவி - என்னை
ஆளும் தயாபரனே!
சரணங்கள்
1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
போனவழி நடந்தேன் – ஏ
சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர்
ஐயா, என் தாதாவே --- ஐயையா
2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,
எத்தனை தீதுகளோ? - எனது
அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும், கோவே --- ஐயையா
3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
மாலமோ, ரண்டகமோ? – மனச்
சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
சமஸ்த நன்மைக் கடலே --- ஐயையா
4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,
பொறாமையும், ஆணவமும், விட்
டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
ஏகதிரித்துவனே --- ஐயையா
5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துன தடியார்களையும் – நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும், பராபரனே --- ஐயையா
ORUPOTHUM MARAVATHA UNMAI TAMIL LYRICS
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?
அனுபல்லவி
சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை --- ஒருபோதும்
சரணங்கள்
1. கப்பலினடித் தட்டில் - களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால் - கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை உனக்கு - ஏற்ற தந்தை நானென்பார் --- ஒருபோதும்
2. கடல் தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை - கற்பித்தாரவர்சேயே,
விடுவாளோ பிள்ளையத் தாய் - மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம் - விசுவாசித்திருப்பாயே --- ஒருபோதும்
3. உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா?
உறக்க மில்லாதவர் கண் - உன்னைவிட டொழியுமா?
இந்நில மீதிலுனக் - கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? --- ஒருபோதும்
4. உலகப் பேயுடலாசை - உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம் விடாதே திரு - வுளமுனை மறவாது,
இலகும் பரிசுத்தாவி - எழில் வரம் ஒழியாது,
என்றும் மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து --- ஒருபோதும்
HOSANNA UNNATHATHIL HOSANNA TAMIL LYRICS
ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னா
உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
ஒசன்னா ராஜ ராஜனே
மகிமை (2) மகிமை ராஜ ராஜனுக்கே
உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
மகிமை ராஜ ராஜனுக்கே
OPILLA THIRU IRA TAMIL LYRICS
1. ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.
2. ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;
3. ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.
MANNORAI MEETIDAVE PAARIL TAMIL LYRICS
மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தன் மைந்தனாகினார் (2)
1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
மார்க்கம் திறக்க மனிதனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்
2. மண்ணில் கொடிய இருள் நீங்க
மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
விண்ணில் மா ஒளிவிளங்க
மன்னர் மூவர் தேடி வந்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்
MAGIMAI UMAKANDRO MATCHIMAI TAMIL LYRICS
மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ!
ஆராதனை - ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே
1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்,
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்!
2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே,
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே!
3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,
உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
உம் சித்தம் நிறைவேறுக!
4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ!
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ!
POTHUMAANAVARE PUTHUMAIYANAVARE TAMIL LYRICS
போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை
1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
2. பாவங்கள் சுமந்ததனால் - நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து - உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
4. சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் - நான்
ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்
ALAITHEERE YESUVE ANBODU TAMIL LYRICS
அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ --- அழைத்தீரே
2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் --- அழைத்தீரே
3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் --- அழைத்தீரே
4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பித்த சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் --- அழைத்தீரே
5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் --- அழைத்தீரே
6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் --- அழைத்தீரே
ENTHA ADBUTA DESHAVADU KANNADA LYRICS
ಎಂಥ ಅದ್ಬುತ ದೇಶವದು
ತಂದೆ ದೇವರ ಬೀಡದು
ಅಲ್ಲಿ ಹಸಿವೇ ಇಲ್ಲ ನಿದ್ರೆ ಇಲ್ಲ
ಎಂದೆಂದೂ ಸಂತಸವು (2)
ತಂದೆ ದೇವರ ಬೀಡದು
ಅಲ್ಲಿ ಹಸಿವೇ ಇಲ್ಲ ನಿದ್ರೆ ಇಲ್ಲ
ಎಂದೆಂದೂ ಸಂತಸವು (2)
1.ಕುಂಟರೇಲ್ಲ ಕುಣಿದಾಡುವರು
ಕುರುಡರು ನೋಡುವರು (2)
ಮೂಕರೇಲ್ಲ ಹೊಸ ಗೀತೆಯನು ಹರುಷದಿ ಹಾಡವರು (2) ಎಂಥ ಅದ್ಬುತ
ಕುರುಡರು ನೋಡುವರು (2)
ಮೂಕರೇಲ್ಲ ಹೊಸ ಗೀತೆಯನು ಹರುಷದಿ ಹಾಡವರು (2) ಎಂಥ ಅದ್ಬುತ
2.ದುಃಖವೆಲ್ಲ ಕೊನೆಯಗುವದು ಕಷ್ಟವು ಇನ್ನೀರದು (2)
ನಿತ್ಯ ಆನಂದಿಸಿ ಉಲ್ಲಸಿಸುತ
ತಂದೆ ದೇವರ ಸ್ತುತಿಸುವೆವು (2) ಎಂಥ ಅದ್ಬುತ
ನಿತ್ಯ ಆನಂದಿಸಿ ಉಲ್ಲಸಿಸುತ
ತಂದೆ ದೇವರ ಸ್ತುತಿಸುವೆವು (2) ಎಂಥ ಅದ್ಬುತ
3.ಕಷ್ಟ ಸಂಕಷ್ಟವು ಮರೆಯಾಗುವದು
ಶಾಶ್ವತ ಸಂತೋಷವೇ (2)
ಅಲ್ಲಿ ರೋಗವಿಲ್ಲ ಅಲ್ಲಿ ಮರಣವಿಲ್ಲ
ಎಂದೆಂದೂ ಜೀವಿಸುವೆ (2) ಎಂಥ ಅದ್ಬುತ
ಶಾಶ್ವತ ಸಂತೋಷವೇ (2)
ಅಲ್ಲಿ ರೋಗವಿಲ್ಲ ಅಲ್ಲಿ ಮರಣವಿಲ್ಲ
ಎಂದೆಂದೂ ಜೀವಿಸುವೆ (2) ಎಂಥ ಅದ್ಬುತ
4.ಧೂತರ ಸಂಗಡ ಹಾಡುವೆವು
ದೇವರ ಸ್ತುತಿಸುವೆವು (2)
ಜಯ ಗೀತೆಯನ್ನು
ನಿತ್ಯ ಹಾಡುವೆವು ತಂದೆ ದೇವರ ಸ್ಮರಿಸುವೆವು (2)
ದೇವರ ಸ್ತುತಿಸುವೆವು (2)
ಜಯ ಗೀತೆಯನ್ನು
ನಿತ್ಯ ಹಾಡುವೆವು ತಂದೆ ದೇವರ ಸ್ಮರಿಸುವೆವು (2)
ಎಂಥ ಅದ್ಬುತ ದೇಶವದು
ತಂದೆ ದೇವರ ಬೀಡದು
ಅಲ್ಲಿ ಹಸಿವೇ ಇಲ್ಲ ನಿದ್ರೆ ಇಲ್ಲ
ಎಂದೆಂದೂ ಸಂತಸವು
ತಂದೆ ದೇವರ ಬೀಡದು
ಅಲ್ಲಿ ಹಸಿವೇ ಇಲ್ಲ ನಿದ್ರೆ ಇಲ್ಲ
ಎಂದೆಂದೂ ಸಂತಸವು
SARVA SRSTIGE YAJAMANA NINE KANNADA LYRICS
ಸರ್ವ ಸೃಷ್ಟಿಗೆ ಯಜಮಾನ ನೀನೇ
ಸರ್ವ ಸೃಷ್ಟಿಯ ಕಾಯ್ವವ ನೀನೇ
ನನ್ನ ಹೃದಯದೊಳ್ ನಿನ್ನನ್ನು ಆರಾಧಿಸುವೆ
ಎಂದೆಂದೂ ಶಿರಬಾಗಿ ನಮಿಪೆ
ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
ಸರ್ವ ಸೃಷ್ಟಿಯ ಕಾಯ್ವವ ನೀನೇ
ನನ್ನ ಹೃದಯದೊಳ್ ನಿನ್ನನ್ನು ಆರಾಧಿಸುವೆ
ಎಂದೆಂದೂ ಶಿರಬಾಗಿ ನಮಿಪೆ
ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
1.ಭೂಮಿ ಆಕಾಶ ಅಳಿದು ಹೋದರೇನು
ನಿನ್ ವಾಕ್ಯವು ಎಂದಿಗೂ ಅಳಿಯದು
ಈ ಜೀವ ನಾಶವಾಗಿ ಹೋದರೇನು ವಿಶ್ವಾಸಿ
ಎಂದೆಂದೊ ಸ್ಥಿರನು
ಹಲ್ಲೇಲೂಯಾ…. ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
ನಿನ್ ವಾಕ್ಯವು ಎಂದಿಗೂ ಅಳಿಯದು
ಈ ಜೀವ ನಾಶವಾಗಿ ಹೋದರೇನು ವಿಶ್ವಾಸಿ
ಎಂದೆಂದೊ ಸ್ಥಿರನು
ಹಲ್ಲೇಲೂಯಾ…. ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
2.ನಮ್ಮ ಪಾಪ ಪರಿಹಾರಕ ನೀನೇ
ನಮ್ಮ ರೋಗ ನಿಮಾರಕ ನೀನೇ
ನಮ್ಮ ಚಿಂತೆಯ ನೀಗಿಸಿ ಶಾಂತಿಯ ನೀಡುವ
ಮಮತೆಯ ಸಾಗರ ನೀನೇ
ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
ನಮ್ಮ ರೋಗ ನಿಮಾರಕ ನೀನೇ
ನಮ್ಮ ಚಿಂತೆಯ ನೀಗಿಸಿ ಶಾಂತಿಯ ನೀಡುವ
ಮಮತೆಯ ಸಾಗರ ನೀನೇ
ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
3.ಹೊಸ ಜೀವವ ನೀಡುವ ಯೇಸು
ಪರಮಾನಂದ ನೀಡುವ ಯೇಸು
ರಕ್ಷಣೆ ನಿರೀಕ್ಷೆ ನೀನಾಗಿರುವೆ
ಬಹು ಬೇಗನೇ ಕಾಣಿಸುವವನೇ
ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
ಪರಮಾನಂದ ನೀಡುವ ಯೇಸು
ರಕ್ಷಣೆ ನಿರೀಕ್ಷೆ ನೀನಾಗಿರುವೆ
ಬಹು ಬೇಗನೇ ಕಾಣಿಸುವವನೇ
ಹ. ಹ. ಹ. ಹಲ್ಲೇಲೂಯಾ….
NANNA PAPA KSAMISIDA KANNADA LYRICS
ನನ್ನ ಪಾಪ ಕ್ಷಮಿಸಿದ
ಪರಿಶುದ್ಧನಾಗಿ ನಿಲ್ಲಿಸಿದ
ಎಣಿಸಲಾಗುತ್ತ ನಿನ್ನ ಕೃಪೆಯು
ವರ್ಣಿಸಲಾಗುತ್ತ ಯೇಸುವಿನ ಪ್ರೀತಿಯು
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕನಾದೆ
ಪರಿಶುದ್ಧನಾಗಿ ನಿಲ್ಲಿಸಿದ
ಎಣಿಸಲಾಗುತ್ತ ನಿನ್ನ ಕೃಪೆಯು
ವರ್ಣಿಸಲಾಗುತ್ತ ಯೇಸುವಿನ ಪ್ರೀತಿಯು
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕನಾದೆ
ನನ್ನ ಪಾಪವ ಕ್ಷಮಿಸಿದ
ಪರಿಶುದ್ಧನಾಗಿ ನಿಲ್ಲಿಸಿದ
ಎಣಿಸ ಲಾಗುತ್ತ ನಿನ್ನ ಕೃಪೆಯು
ವರ್ಣಿಸ ಲಾಗುತ್ತ ಯೇಸುವಿನ ಪ್ರೀತಿಯು
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕನಾದೆ
ಪರಿಶುದ್ಧನಾಗಿ ನಿಲ್ಲಿಸಿದ
ಎಣಿಸ ಲಾಗುತ್ತ ನಿನ್ನ ಕೃಪೆಯು
ವರ್ಣಿಸ ಲಾಗುತ್ತ ಯೇಸುವಿನ ಪ್ರೀತಿಯು
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕ
ನೀ ನನ್ನ ರಕ್ಷಕನಾದೆ
YESURAJANE PRITISUVE NINNANNE KANNADA LYRICS
ಯೇಸುರಾಜನೇ ಪ್ರೀತಿಸುವೇ ನಿನ್ನನ್ನೇ,
ಜೀವಂತದಿನವೆಲ್ಲ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಜೀವಂತದಿನವೆಲ್ಲ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಅತಿಶಯ ದೇವನು ನೀ, ಸಂತೈಯಿಸುವ ಕರ್ತನೇ… //2//
ಸಂತೋಷವೇ ಸಮಾಧಾನವೇ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ.. //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಇಮ್ಮನುವೇ ನೀನಲ್ಲವೇ, ಎಂದೆಂದೂ ಜೊತೆಯಿರುವೇ… //2//
ಜೀವ ನೀಡುವ ಜೀವ ವಾಕ್ಯವೇ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ದ್ರಾಕ್ಷಿ ಬಳ್ಳಿ ನೀನೇ, ದಾವೀದನ ಬೇರು ನೀನೇ… //2//
ಸಂತೋಷವೇ ಸಮಾಧಾನವೇ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ.. //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಇಮ್ಮನುವೇ ನೀನಲ್ಲವೇ, ಎಂದೆಂದೂ ಜೊತೆಯಿರುವೇ… //2//
ಜೀವ ನೀಡುವ ಜೀವ ವಾಕ್ಯವೇ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ದ್ರಾಕ್ಷಿ ಬಳ್ಳಿ ನೀನೇ, ದಾವೀದನ ಬೇರು ನೀನೇ… //2//
ಮುಂಜಾನೆಯ ನಕ್ಷತ್ರವೇ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಯೇಸುರಾಜನೇ ಪ್ರೀತಿಸುವೇ ನಿನ್ನನ್ನೇ,
ಜೀವಂತದಿನವೆಲ್ಲ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ…
ಯೇಸುರಾಜನೇ ಪ್ರೀತಿಸುವೇ ನಿನ್ನನ್ನೇ,
ಜೀವಂತದಿನವೆಲ್ಲ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಪ್ರೀತಿಸುವೇ… //4//
ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
ಯೇಸುರಾಜನೇ ಪ್ರೀತಿಸುವೇ ನಿನ್ನನ್ನೇ,
ಜೀವಂತದಿನವೆಲ್ಲ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ…
ಯೇಸುರಾಜನೇ ಪ್ರೀತಿಸುವೇ ನಿನ್ನನ್ನೇ,
ಜೀವಂತದಿನವೆಲ್ಲ, ನಿನ್ನನ್ನೇ ಪ್ರೀತಿಸುವೇ… //2//
MANDIRAM MANDIRAM NANNA KANNADA LYRICS
ಮಂದಿರಂ ಮಂದಿರಂ ನನ್ನ ಹೃದಯ ಮಂದಿರಂ (2)
ದೇವದಿ ರಾಜದಿ ರಾಜ ವಾಸಿಸುವ ಮಂದಿರ
ಇದುವೇ ದೇವಾಲಯ
ದೇವದಿ ರಾಜದಿ ರಾಜ ವಾಸಿಸುವ ಮಂದಿರ
ಇದುವೇ ದೇವಾಲಯ
1. ಪಾಪ ಲೋಕದ ದಸನಗಿ ತುಚಾ ನಾಗಿ ಬದುಕಿದೆ (2)
ಜೀವದಯಕ ಯೇಸು ಕ್ರಿಸ್ತನು ರಕ್ತ ಸುರಿಸಿ ಶೂಚಿಸಿದ (2)
ಶುದ್ದನಗಿ ಮಾಡಿದ ಹರ್ಷದಿಂದ ಹಾಡುವೆ ಮಂದಿರಂ
ಜೀವದಯಕ ಯೇಸು ಕ್ರಿಸ್ತನು ರಕ್ತ ಸುರಿಸಿ ಶೂಚಿಸಿದ (2)
ಶುದ್ದನಗಿ ಮಾಡಿದ ಹರ್ಷದಿಂದ ಹಾಡುವೆ ಮಂದಿರಂ
2. ದೇಹವೆಂಬ ದೇವಾಲಯ ನಿನ ಗೆ ಆರ್ಪಾನೇ ಯೇಸುವೆ
ನೀರೂಪಮ ದೇವನ ನೀರುತಾವು ಸ್ತುತಿಪ
ಅಲಯ ಇದುವೆ ದೇವಾಲಯ (2)
ನಾನಾ ವಾದ್ಯವ ನುಡಿಸಿ ನಾ ಸುಮಧುರ ಸ್ವರದಿ ಸ್ತುತಿಸುವೆ
ನೀರೂಪಮ ದೇವನ ನೀರುತಾವು ಸ್ತುತಿಪ
ಅಲಯ ಇದುವೆ ದೇವಾಲಯ (2)
ನಾನಾ ವಾದ್ಯವ ನುಡಿಸಿ ನಾ ಸುಮಧುರ ಸ್ವರದಿ ಸ್ತುತಿಸುವೆ
ಮಂದಿರಂ ಮಂದಿರಂ ನನ್ನ ಹೃದಯ ಮಂದಿರಂ (2)
ದೇವದಿ ರಾಜದಿ ರಾಜ ವಾಸಿಸುವ ಮಂದಿರ
ಇದುವೇ ದೇವಾಲಯ
ದೇವದಿ ರಾಜದಿ ರಾಜ ವಾಸಿಸುವ ಮಂದಿರ
ಇದುವೇ ದೇವಾಲಯ
Subscribe to:
Posts (Atom)
KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS
క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...
-
ఇంత కాలం నీదు కృపలో కాచిన దేవా (2) ఇకను కూడా మాకు తోడు నీడ నీవే కదా (2) ||ఇంత కాలం|| ఎన్ని ఏళ్ళు గడచినా – ఎన్ని తరాలు మారినా (2) మారని వ...
-
ബലഹീനതയില് ബലമേകി ബലവാനായോന് നടത്തിടുന്നു (2) കൃപയാലെ കൃപയാലെ കൃപയാലനുദിനവും (2) (ബലഹീനത..) 1 എന്റെ കൃപ നിനക്കുമ...
-
పల్లవి: పరలోకమే నా స్వాస్థ్యము - ఎపుడు గాంతునో నా ప్రియ యేసుని - నేనెపుడు గాంతునో 1. ఆకలిదప్పులు దుఃఖము - మనోవేదన లేదచ్చట పరమ మకుటము పొం...